2025 ஜூலை 07, திங்கட்கிழமை

’இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்’

Editorial   / 2018 நவம்பர் 28 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் சில பிரதேசங்களில்  மழையுடனான வானிலை தொடருமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

இதன்படி கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் சில பிரதேசங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமானளவில் மழை வீழ்ச்சி பதிவாகுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .