2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

இந்தியா அவசர உதவி

Editorial   / 2025 நவம்பர் 28 , பி.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

Breaking News தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “டிட்வா” புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது கொழும்பில் நிறுத்தப்பட்டுள்ள இந்தியாவின் விமானம் தரையிறங்கும் கப்பல் INS Vikrant-இல் இருந்து ஹெலிகாப்டர்களை உதவிக்காக அனுப்ப இந்தியா இணங்கியுள்ளது இந்த ஹெலிகாப்டர்கள் இலங்கையில் தொடர்ந்துவரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பயன்படுத்தப்படும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X