2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இந்திய பிரஜைகள் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்துகம பகுதியில், இன்று 49 இந்திய பிரஜைகளை,  குடிவரவு குடியகழ்வு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டிலேயே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .