Editorial / 2019 ஜூலை 29 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் எழு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தலைமன்னார் கடற்பகுதியில் வைத்து குறித்த நபர்கள் நேற்று (28) கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்த கடற்படையினர், குறித்த நபர்கள் 16 தொடக்கம் 38 வயதுக்குட்பட்டவர்களென்றும் தெரிவித்தனர்.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago