2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

இன்று திட்டமிடப்பட்ட 11 ரயில்கள் ரத்து

Simrith   / 2024 ஏப்ரல் 16 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்ஜின் இயக்குனர்கள் மற்றும் ரயில்வே காவலர்கள் பணிக்கு சமூகமளிக்கத் தவறியதால் இன்று திட்டமிடப்பட்ட 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், கொழும்பு கோட்டையிலிருந்து மொறட்டுவை, அம்பேபுஸ்ஸ, பாணந்துறை, நீர்கொழும்பு மற்றும் றாகம ஆகிய பகுதிகளுக்கு புறப்படவிருந்த புகையிரதங்கள் இந்த இரத்துச் செய்வதால் பாதிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X