2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

இன்று இனங்காணப்பட்ட இருவரும் கடற்படையினர்

Editorial   / 2020 மே 13 , பி.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ்  தொற்றாளர்களாக இன்று (13) இனங்காணப்பட்ட இருவரும் கடற்படையைச் சேர்ந்தவர்களென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக 891 பேர் இதுவரை இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X