2025 ஜூன் 09, திங்கட்கிழமை

இன்று தாக்கினால் நாளை வருவேன்

R.Maheshwary   / 2022 மே 09 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள 'கோட்டா கோ கம'வில் உள்ளவர்கள் மீது இன்று தாக்குதல் ஏதும் நடத்தப்பட்டால், நாளை அந்த இடத்துக்கு தான் வருவேன் என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அவரது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் வலைத்தளத்திலேயே மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .