2025 மே 02, வெள்ளிக்கிழமை

இன்று முதல் மற்றுமொரு பகுதி விடுவிப்பு

Editorial   / 2021 ஜூலை 21 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தலில் இருந்து இன்று (20) காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் ஒரு பிரதேசம்  விடுவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புஹாபுகொட கிழக்கு கிராம சேவகர் பிரிவின் மலபடவத்த பகுதியே தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .