Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Editorial / 2020 ஜூலை 30 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்கள் 119 பேர், இன்று (30) காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இவர்களுள் 40 பேர் அபுதாபியிலிருந்தும் இருவர் டோஹாவிலிருந்தும் வருகைத் தந்துள்ளதுடன், 77 பேர் சென்னையிலிருந்து வருகைத் தந்துள்ளனரென, கொரோனா தொற்று தடுப்பு தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த அனைவரும், தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
17 Jun 2025
17 Jun 2025