2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Gavitha   / 2016 மே 04 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று செவ்வாய்க்கிழமை (03) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற களேபரம் காரணமாக, பிரதியமைச்சர் தெவரப்பெரும மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு, நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையில் பரிந்துரை  செய்யப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X