2025 ஜூன் 30, திங்கட்கிழமை

’இரண்டு நாட்களில் கட்டுப்பாட்டுக்குள் வரும்’

Editorial   / 2019 ஒக்டோபர் 24 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை இன்னும் இரண்டு நாட்களில் கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாக சமயல் எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

உலக சந்தையில் சமையல் எரிவாயு உற்பத்தி குறைவடைந்தமையினால் உள்நாட்டு சந்தையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் எரிவாயு மற்றும் மசகு எண்ணை உற்பத்தியை  இலக்கு வைத்து அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களால் உலக சந்தையில் எரிவாயுவின் உற்பத்தி 35 சதவீதமாக வீழ்ச்சியடைந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X