2025 ஜூன் 18, புதன்கிழமை

இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்

Editorial   / 2020 ஓகஸ்ட் 02 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிந்திவெல பொலிஸ் பிரிவிக்குட்பட்ட ரன்வல பாலத்துக்கு அருகில்,  களனி ஆற்றில் நீராடச் சென்ற இரண்டு  மாணவர்கள்  நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.


வெலிவேரிய பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் உயர்தரம் கற்கும் மாணவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.


காணாமல் போன மாணவர்களைத் தேடும் நடவடிக்கைகளை பொலிஸ், இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் முன்னெடுத்து வருவதாக, கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .