2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இரத்தினபுரியில் 3 கடற்படை சிப்பாய்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்

Editorial   / 2020 ஏப்ரல் 24 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுமுறையைக் கழிப்பதற்காக வெலிசற கடற்படை முகாமிலிருந்து இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 3 பிரதேசங்களுக்குச்  சென்ற,  கடற்படை சிப்பாய்கள் மூவர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் 13 வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, இரத்தினபுரி மாவட்ட சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பொலிஸார் நால்வரும் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X