Editorial / 2019 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராஜாங்க அமைச்சர்கள் இருவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
பெற்றோலிய வளத்துறை இராஜங்க அமைச்சராக அனோமா கமகேவும், நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி இராஜங்க அமைச்சராக லக்கி ஜயவர்தனவும் பதவியேற்றுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .