2025 ஜூன் 18, புதன்கிழமை

இராஜாங்கனையில் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது

Editorial   / 2020 ஜூலை 31 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராஜாங்கனை பிர​தேசத்தின் சுகாதார வைத்திய அதிகார பிரிவுக்குள் விதிக்கப்பட்டிருந்த பயணத் தடைகள் இன்று (31) முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

இராஜாங்கனைப் பிரதேசத்தில் உள்ள 5 கிராமங்களுக்கே, இந்தப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்து.

இராஜாங்கனை பிர​தேச சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவுக்குள்  90 ​பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .