Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 21 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாலி நாட்டின் அமைதிப் படையில் இணைந்துள்ள இலங்கை இராணுவக் குழுவின் கட்டளையிடும் அதிகாரியான, லெப்டினன் கேர்ணல் கலன அமுனுபரவை மீண்டும் இலங்கைக்கு அழைத்துக்கொள்ளுமாறு, ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸால் இந்த கோரி்க்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லெப்டினன் கேர்ணல் கலன அமுனுபுர மீது முன் வைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டு அறிக்கைக்கமையவே, இந்த கோரிக்கை இலங்கை அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago