Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Editorial / 2020 ஜூலை 26 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டு மக்களை பாதுகாப்பது இராணுத்தினரின் பொறுப்பு எனத் தெரிவித்துள்ள இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா, எனவே நாட்டு மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்ற இராணுவத்தினர் சுகாதார பாதுகாப்புடன் இருப்பது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே தமக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் தம்மை பாதுகாத்துக்கொள்வது சகல இராணுவத்தினரும் பொறுப்பாகும் என்றார்.
குருவிட்ட பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago