2025 ஜூன் 18, புதன்கிழமை

இராணுவத்தினர் சுகாதார பாதுகாப்புடன் இருப்பது அவசியம்’

Editorial   / 2020 ஜூலை 26 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டு மக்களை பாதுகாப்பது இராணுத்தினரின் பொறுப்பு எனத் தெரிவித்துள்ள இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா, எனவே  நாட்டு மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்ற இராணுவத்தினர் சுகாதார பாதுகாப்புடன் இருப்பது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே தமக்கு கொரோனா ​தொற்று ஏற்படாமல் தம்மை பாதுகாத்துக்கொள்வது சகல இராணுவத்தினரும் பொறுப்பாகும் என்றார்.

குருவிட்ட பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .