2025 ஜூன் 09, திங்கட்கிழமை

இராணுவம் களமிறக்கப்பட்டது ஏன்?

Freelancer   / 2022 மே 09 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி முகத்திடலில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கும் அனைத்து பொதுமக்களை பாதுகாப்பதற்கும் பொலிஸாருக்கு உதவுவதற்காக இலங்கை இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

காலிமுகத்திடலில் அரச ஆதரவாளர்களுக்கும், அரச எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பெரும் மோதலை கட்டுப்படுத்த பொலிஸ், அதிரடிப்படைக்கு மேலாக இராணுவம் வரவழைக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .