2025 ஜூன் 09, திங்கட்கிழமை

இரு கம மீதான தாக்குதல்களால் 10 பேருக்கு காயம்

Nirosh   / 2022 மே 09 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால்  மைனாகோகம, கோட்டாகோகம ஆகிய இடங்களில் முன்னெடுக்கப்பட்ட வன்முறை சம்பவங்களில் இதுவரையில் 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என  வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .