2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இருவருக்கிடையில் மோதல் ஒருவர் பலி

Editorial   / 2020 ஏப்ரல் 14 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெப்பித்திகொல்லாவ-கொளுஹந்தேவ பிரதேசத்தில், இருதரப்புக்கிடையில், நேற்று (13) இரவு ஏற்பட்ட மோதலில், ஒருவர் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .