2025 ஜூன் 18, புதன்கிழமை

இறுதியாக பதிவான தொற்றாளர் தொடர்பான விவரம்

Editorial   / 2020 ஜூலை 27 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நேற்று (26) இரவு 08.30 மணிவரையான காலப்பகுதியில் 12 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

கந்தகாடு போதைப்பொருள் புனர்வாழ்வு முகாமில் தொற்று உறுதியானவருடன் தொடர்பினை பேணிய 3 பேருக்கும், சேனப்புர புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறதியாகியுள்ளது.

அத்துடன் கட்டாரில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலில் ஈடுப்பட்டிருந்த நான்கு பேருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுதியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 782 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 106 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 665 பேர் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .