Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Editorial / 2020 ஜூலை 27 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நேற்று (26) இரவு 08.30 மணிவரையான காலப்பகுதியில் 12 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
கந்தகாடு போதைப்பொருள் புனர்வாழ்வு முகாமில் தொற்று உறுதியானவருடன் தொடர்பினை பேணிய 3 பேருக்கும், சேனப்புர புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறதியாகியுள்ளது.
அத்துடன் கட்டாரில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலில் ஈடுப்பட்டிருந்த நான்கு பேருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுதியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 782 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 106 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 665 பேர் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago