2025 மே 21, புதன்கிழமை

இலங்கையருக்கு இன்று மரண தண்டனை

Kanagaraj   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பிரஜை ஒருவருக்கும் பாகிஸ்தான் பிரஜைகள் இருவருக்கும், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2 கிலோ கிராம் ஹெரோய்னை தம்வசம் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் பாகிஸ்தான் பிரஜைகள் இருவருக்கு 2014 ஆம் ஆண்டும் இலங்கைப் பிரஜைக்கு இன்றும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .