Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Kanagaraj / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை பிரஜை ஒருவருக்கும் பாகிஸ்தான் பிரஜைகள் இருவருக்கும், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2 கிலோ கிராம் ஹெரோய்னை தம்வசம் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் பாகிஸ்தான் பிரஜைகள் இருவருக்கு 2014 ஆம் ஆண்டும் இலங்கைப் பிரஜைக்கு இன்றும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .