Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 21 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலொன்றில் பணிபுரிவதற்காக 32 கடற் பணியாளர்களை ஏற்றிய விமானமொன்று, இன்று அதிகாலை டோஹா கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தது.
கட்டார் விமான நிறுவனத்தின் கிவ்.ஆர் 688 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த இந்தப் பணியாளர்களுக்கு, பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டதுடன், இவர்கள் தனிமைப்படுத்தலுக்காக நீர்கொழும்பு பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago