2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையில் பயணத்தை தொடர்ந்த இந்திய ரயில்

Editorial   / 2019 ஜனவரி 15 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட S 13 எனப்படும் ரயில், நேற்று (14) தனது பரீட்சார்த்த பயணத்தை ஆரம்பித்தது.

இதன்படி நேற்று காலை 7.30 க்கு மருதானை ரயில் நிலையத்திலிருந்து காங்கேசன்துறை வரையில் அதன் பரீட்சார்த்த பயணத்தை தொடர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் இப்பரீட்சார்த்த பயணத்தின் போது, குறித்த ரயிலை தயார் செய்த இந்திய பொறியிலாளர் மற்றும் இலங்கை ரயில்வே திணைக்கள அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .