2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

இலங்கையை படம்பிடித்த ராவணா

Editorial   / 2019 ஓகஸ்ட் 04 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் இரண்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய செய்மதியான ராவணா 1, விண்வெளியில் இருந்து எடுத்த முதலாவது படம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் முதல்முறையாக தயாரிக்கப்பட்ட ராவணா 1 செய்மதி, ஜப்பானிய நிறுவனம் ஒன்றினால் விண்ணுக்கு ஏவப்பட்டது.

இந்த செய்மதி தற்போது படங்களை அனுப்பத் தொடங்கியுள்ளதுடன், இலங்கைத் தீவையும் அதனைச் சுற்றிய கடற்பகுதிகளையும் முதலில் ராவணா 1 படம் பிடித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .