2025 ஜூலை 05, சனிக்கிழமை

இலஞ்சம் கொடுப்பதை போல நடித்த குற்றச்சாட்டில் இருவர் கைது

Editorial   / 2019 ஜனவரி 04 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

போக்குவரத்து பொலிஸாரை போல நிர்மாணிக்கப்பட்ட பொலிஸ் சிலைக்கு இலஞ்சம்​ கொடுப்பதைப்போல, நடித்து புகைப்படமெடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம்செய்து, போக்குவரத்துப் பொலிஸாரை அவமதித்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், வவுனியாவைச் சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .