2025 ஜூன் 18, புதன்கிழமை

இலஞ்சம் பெற்ற கிராம உத்தியோகத்தர் கைது

Editorial   / 2020 ஜூலை 28 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வனாத்தமுல்லை கிராம சேவை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வதிவிட சான்றிதழை வழங்குவதற்காக நபரொருவரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற சந்தப்பத்திலேயே  அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .