Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மே 03 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு மாத கால நோன்பினை நிறைவு செய்துக் கொண்டு இஸ்லாமிய மக்கள் அவர்களின் நம்பிக்கையின் ஈதுல் பித்ர் எனும் நோன்பு பெருநாள் தினத்தில் இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றார்கள்.
அவர்கள் எதிர்பார்க்கும் அனைத்து ஆன்மீக திருப்தியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென தாமும் பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ள நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் இஸ்லாமிய மக்களால் மேற்கொள்ளப்படும் பல்வேறு சமய வழிபாடுகளில் நோன்பானது மகத்துவம் வாய்ந்த ஒரு விடயமாகும்.
ஒவ்வொரு நாளும் அல்ஹாவின் மார்க்க போதனைகளுக்கு அமைய நற்செயல்களை புரிய இது ஒரு மனத்தூண்டுதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
16 minute ago