2025 ஜூலை 07, திங்கட்கிழமை

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ள சஜித்

Editorial   / 2020 ஜனவரி 22 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி வேட்பாளர்கள் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்வரும் 26ஆம் திகதி இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஹர்ஷன ராஜகருணா எம்.பி. தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு இடையில் நேற்று (21) சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .