2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

ஊடகவியலாளரின் விளக்கமறியல் நீட்டிப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 14 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வழக்கு நடவடிக்கை தொடர்பில் இணையத்தில் செய்தி வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள இணையத்தள ஊடகவியலாளர் எதிர்வரும் 24ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரின் பிணை மனுவினை நிராகரித்த கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே, இந்த உத்தரவை இன்று (14) பிறப்பித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .