2025 ஜூன் 18, புதன்கிழமை

‘ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டும்’

Editorial   / 2020 ஜூலை 25 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர் என்போர் ஒரு நாட்டில் மிகவும் சக்தி மிக்கவர்களாக திகழ்கின்றனர். ஊடகவியலாளர்களின் தியாகம் மிகு சேவையை நாம் என்றும் மதிக்க வேண்டுமென களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் ரேஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

காளுத்துறை மாவட்ட ஊடகவியலாளர் சங்க பிரதிநிதிகளுடனான விஷேட சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தேடி அவற்றுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பது அரசியல்வாதிகளினதும் சமூகத்தினதும் தலையாய கடமையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .