Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 13 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெரகல நகரில் ஊரடங்கு உத்தரவை மீறி லொறியொன்றில் பயணித்த இருவரும் ஹப்புத்தளை பிரதேசத்தில் சுயதனிமையை மீறிய நபரொருவரும் நேற்று (12) இரவு கைதுசெய்யப்பட்டு, தியத்தலாவை தனிமைப்படுத்தல் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மூவரும் பதுளை, ஹாலிஎல பிரNதெசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago