2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வரை பங்குச்சந்தைக்கு பூட்டு

Editorial   / 2020 மார்ச் 31 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை (01) முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வரையில் கொழும்பு பங்குச்சந்தையை தொடர்ந்து மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நடைமுறையில் உள்ள ஊடரங்குச சட்டத்தை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் கொழும்பு பங்குச்சந்தை அதிகாரிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .