2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஊரடங்கு நீக்கப்பட்டதும் கூட்டுறவு சங்க கடைகளை திறக்குமாறு உத்தரவு

Editorial   / 2020 மார்ச் 21 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதும் அனைத்து பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களின் நுகர்வோர் விற்பனை நிலையங்களையும் உடனடியாக மீண்டும் திறக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்காக இந்த விற்பனை நிலையங்களை திறக்குமாறு கூட்டுறவு மேம்பாட்டு ஆணையாளர் சுவிந்த எஸ்.சிங்கப்புலி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .