2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஊரடங்கை மீறிய 650 பேர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 24 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்கு உத்தரவை மீறிய 650 பேர் வரை கடந்த 24 மணித்தியாலத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 165 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கும் காலப்பகுதியில், சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிக்காதோரை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X