2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

‘எண்ணெய் படலம் முற்றாக அகற்றப்பட்டது’

Editorial   / 2019 ஜூன் 04 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வௌ்ளவத்தை – கல்கிசை கடற்பகுதியில் பரவி காணப்பட்ட எண்ணெய் படலமானது தற்பொழுது முற்றாக அகற்றப்பட்டு சுத்திகரிக்கப்பட்டுள்ளதாக, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் கடற்ப​ரப்பு காணப்படுவதாக, குறித்த சபையின் பணிப்பாளர் நாயகம் டர்னி பிரதீப் குமார தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .