2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

என்னை பயமுறுத்த முடியாது: நாமல்

Gavitha   / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனிவரும் நாட்களில் என்னையும் கைது செய்வர் என்று தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்தி முன்னணியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இது போன்ற நடவடிக்கைகள் மூலம் தன்னை பயமுறுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

நேற்று ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X