2025 ஜூன் 09, திங்கட்கிழமை

எரிபொருள் நிலைய உரிமம் இரத்தாகும்

Freelancer   / 2022 மே 07 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளின் தரம் தொடர்பிலான பரிசோதனைகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆரம்பித்துள்ளது. 

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழிகாட்டுதல்களை மீறினால் அனுமதிப்பத்திரம்  இரத்து செய்யப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

எரிபொருளின் தரம் மற்றும் மண்ணெண்ணெய், தண்ணீர் மற்றும் பிற திரவப் பொருட்களை கலப்பது குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமையவே சோதனைகள் நடத்தப்படுவதாக அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

4 hours ago - 0     - 5

‘படை தலைவன்’

4 hours ago - 0     - 6

மன்னிப்பு

4 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

4 hours ago - 0     - 5