2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

எரிபொருள் முற்பதிவு செய்யவில்லை

Freelancer   / 2023 ஜூன் 04 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மே 27 ஆம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட நாட்களில் 121 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எந்தவொரு முற்பதிவையும் மேற்கொள்ளவில்லையென எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பேணுவதற்கான முற்பதிவுகளை அநேகமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மேற்கொள்ளவில்லை என்பதையே ஆரம்பக்கட்ட ஆய்வுகள் வெளிக்காட்டுவதாக அவர்டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .