2025 ஜூலை 05, சனிக்கிழமை

எரிபொருள் விலை இன்றிரவு உயருமா?

Editorial   / 2019 ஜனவரி 10 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் விலை சூத்திரத்தில் இன்று இரவு (10) திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என, பெற்றோலிய வளத்துறை பிரதியமைச்சர் அனோமா கமகே தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை சற்று அதிகரித்து காணப்படுவதை அவதானிக்க முடிவதாக, பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருள் விலை சூத்திரத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .