2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

எஸ்.ஐ, இராணுவ வீரர் பலி

Kanagaraj   / 2015 நவம்பர் 16 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலன்பிந்துவெவ உபுல்தெனிய சந்தியியில் மோட்டார் சைக்கிள் இரண்டு ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பொலிஸ் உப-பரிசோதகரும் இராணுவ வீரரொருவரும் பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பலியான இராணு வீரரின் சகோதரன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .