Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2020 மார்ச் 30 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய மாகாணத்தில் முதலாவது கொரோனா நோயாளி இனங்காணப்பட்டதையடுத்து, கண்டி-மாத்தளை ஏ09 வீதியானது, அம்பத்தென்னை குடுகல தொடக்கம் பலகடுவ வரையான ஒரு பகுதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, மாத்தளை நோக்கி பயணிக்கும் வாகனங்கள், கட்டுகஸ்தோட்டை-வத்தேகம வீதியை அல்லது மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தியாசிய தேவைகளுக்காக வாகனங்கள் பயணிக்க அனுமதி வழங்கப்படுகின்றபோதிலும், எவ்விடத்திலும் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago