2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஐ.தே.க ஊடகங்களுக்கு விசேட அறிக்கை

Editorial   / 2018 நவம்பர் 26 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தற்போது சட்டரீதியான அரசாங்கம் ஒன்று இல்லையென்பதால், நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைச்சர்களென்று குறிப்பிட்டு செய்தி வெளியிட வேண்டாமென்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியால் சகல ஊடகங்களுக்கும் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த ஊடக அறிக்கையில் பிரதமர், பிரதியமைச்சர், இராஜாங்க அமைச்சர்  போன்ற பதவிகளைப் போன்றே ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவி என்ற ஒன்றும் தற்போது இல்லையென்றும் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீமின் கையெழுத்துடனான குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .