2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஐ.தே.க வின் பேரணி ஒத்திவைக்கப்பட்டது

Editorial   / 2018 டிசெம்பர் 10 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜனபலய மக்கள் பேரணியானது 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை கலைத்தமைத் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு 13ஆம் திகதி வழங்கப்படவுள்ளதால் எதிர்வரும் 13ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த குறித்த பேரணியானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த ஜனபலய பேரணியானது எதிர்வரும் 17ஆம் திகதி கொழும்பு – காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .