2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழுவும் களத்தில்

Editorial   / 2019 ஒக்டோபர் 22 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழு இன்று (22) முதல் ஈடுபடவுள்ளது.

இதற்காக 30 பேர் கொண்ட குழுவினர் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 30 பேர் கொண்ட மற்றுமொரு குழு, எதிர்வரும் 12 ஆம் திகதி நாட்டுக்கு வருகை தரவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X