Editorial / 2025 டிசெம்பர் 22 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு பாடசாலையின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 'ஐஸ்' போதைப்பொருளை பொதி செய்ததற்காக பாடசாலையின் விளையாட்டு ஆசிரியர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக செவனகல காவல்துறை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் தனமல்வில, உவகுடாஓயாவில் உள்ள சமகிபுர பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தை ஆவார். 28 வயதான இவர், செவனகல பகுதியில் உள்ள பாடசாலையில் விளையாட்டு ஆசிரியராக பணியாற்றுக்கின்றனர்.
அவருடன் இருந்தவர்களில் ஒரு போதைப்பொருள் கடத்தல்காரரும் இருந்ததாக தகவல் இருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆசிரியர் இந்த போதைப்பொருட்களை பாடசாலை மாணவர்களுக்கு விற்றாரா என்பது குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago