Editorial / 2018 டிசெம்பர் 12 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி வௌ்ளிக்கிழமையானது இலங்கையர்களுக்கு கறுப்பு வௌ்ளிக்கிழமையென நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் உள்ள நம்பிக்கையை நிருபிப்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவால் முன்வைக்கப்பட்ட யோசனைணை உறுதிப்படுத்தி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
1948ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் பல பிரச்சினைகள் ஏற்பட்ட போதிலும் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி ஏற்பட்ட சதித்திட்டம் போன்று என்றும் ஏற்பட்டதில்லையென்றார்.
5 hours ago
9 hours ago
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
31 Jan 2026
31 Jan 2026