2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’ஒமிக்ரோன் வருவதை தடுக்க முடியாது’

Nirosh   / 2021 நவம்பர் 28 , பி.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் வைரஸ், இலங்கைக்குள் நுழைவதை தடுக்க முடியாது என இலங்கை வைத்தியர்கள் சங்கம் தெரிவிக்கிறது.
 
விரைவான நடவடிக்கைகளை எடுத்து ஒமிக்ரோன் வைரஸ் நாட்டுக்குள் நுழைவதை காலத்தாமதப்படுத்த முடியும் எனவும் அச்சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார். 
 
ஒமிக்ரோன் வைரஸ் நாட்டுக்கு வருவதை காலத்தாமதப்படுத்தி, அக்காலப் பகுதியில் இது தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும். மேலும் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .