2025 ஜூலை 24, வியாழக்கிழமை

ஒரு கிலோகிராம் ஹெரோய்னுடன் இருவர் கைது

Editorial   / 2020 ஜூன் 03 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - புறக்கோட்டையில் ஒரு கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். 

26, 28 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ள ஹெரோய்ன் போதைப்பொருளின் பெறுமதி 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகுமெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .