2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஒரு தொகை சிகரட்டுகளுடன் நபர் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாயிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரட்டுகளுடன் நபரொருவர் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிகரட்டுகளின் பெறுமதி 16இலட்சத்து 28ஆயிரம் ரூபாயெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நபர் நுவன்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .